Posts

Showing posts with the label News

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

TReDS fee update சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் எச்சரிக்கை

Image
போலி இணையதளங்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை ? டிஆர்இடீஎஸ் (TReDS) தளத்தின் மீதான கோரிக்கை என்ன ? சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய செய்தி  தவறாமல் படியுங்கள்... வணக்கம் நண்பர்களே இன்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் விழிப்போடு இருப்பது தொடர்பான மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பை பார்ப்போம். நீண்டகால சிக்கலில் இருந்து சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  TReDS தளத்தின் பதிவு கட்டணம்: சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் TReDS தளத்தில் பதிவு செய்வதற்கான கட்டணத்தை மத்திய நிதியமச்சகம் தள்ளுபடி செய்தது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சகம் கோரிக்கையை ஏற்று மத்திய நிதியமைச்சகம் தள்ளுபடி செய்தது. சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகம் பரிந்துரை செய்த புதிய தளம் : இதனைத் தொடர்ந்து சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகம் உதயம் என்னும் தளத்தில் தொழில் நிறுவனங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.  சிறு குறு நடுத்தர தொழில் ந...

அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு 2020 Anna University 2020 exam update

Image
அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவித்தது என்ன ? கொரோனா அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் தேர்வு நடைபெறுமா ? தேர்வு ரத்து செய்தது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு என்ன ? அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு குறித்த தற்போதைய நிலை என்ன ? தேர்வுகள் நடைபெறும் முறை பற்றிய அறிவிப்புகள் எப்போது வெளியாகும் ? பள்ளிகள்  திறப்பது குறித்து அமைச்சர் அறிவித்தது என்ன ? வணக்கம் நண்பர்களே கொரானா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் இதனை தடுக்க தனி மனித இடைவெளி அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என அரசு ஊரடங்கு அமல்படுத்தியது. இதுவரை கொரானா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் நாம் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் ஆகியற்றையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ளதால் அதனை சரிசெய்ய சில கட்டுப்பாடுகளுடன் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதற்கு முன் ஆலயங்கள் சிறப்பு, பொது போக்குவரத்து இயக்கம், சிறு வணிக நிறுவனங்கள் சமூக இடைவெளியுடன் இயங்குதல் ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தன. பள்ளிகள் திறப்பு குறித்து அரசு அறிவிப்பு: ...

Red Mercury tv, radio fact in tamil சிவப்பு பாதரசம்

Image
சிவப்பு பாதரசம் என்றால் என்ன ? இது கோடிக்கணக்கில் விற்க காரணம் என்ன ? சிவப்பு பாதரசத்திற்கு உண்மையில் சக்திகள் உள்ளதா ? சிவப்பு பாதரசம் பற்றி கூறப்படும் கதைகளும் உண்மையான அறிவியல் விளக்கங்களையும் இந்த பதிவில் பார்ப்போமா ? சிவப்பு பாதரசம் எனப்படும் உலோகம் திரவ நிலையில் காணப்படும் உலோகம், இது அணு ஆயுதங்களில் பயன்படுகிறது என்று பல கதைகள் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவதை பார்த்திருப்பீர்கள்.  இந்த சிவப்பு பாதரசத்தை வீட்டில் வைத்திருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம், இதனை காயங்கள் மீது வைத்தால் அனைத்து காயங்களும் குணமாகும், இந்த சிவப்பு பாதரசம் அதிர்ஷ்டம் நிறைந்தது என்னும் பல கதைகள் செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் பரவிவருகிறது. சிவப்பு பாதரசம் விலை என்னவாக இருக்கும் ? இந்த சிவப்பு பாதரசம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்கிறார்கள் இதனை வைத்து ஏமாற்றும் மோசடிகாரர்கள். உண்மையில் சிவப்பு பாதரசம் என்ற ஒன்று இருக்கிறதா ? இதுவரை அறிவியலாளர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் சிவப்பு பாதரசம் என்ற ஒன்று இல்லை. சிவப்பு பாதரசம் பற்றிய அறிவியல் நிரூபணங்கள் ஏதுமில்லை. இதன் ...

Defence production and export promotion policy 2020 draft in tamil

Image
வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை:- வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை 2020-ஐ பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் கொள்கைகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு எவ்வளவு இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் எவ்வளவு தொகை பாதுகாப்பிற்காக முதலீடு செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது நம் கடமை. வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை பற்றிய தகவல்கள்:- பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்காகவே இந்த கொள்கை துவங்கப்பட்டது. பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகவே, ''தன்னம்பிக்கை இந்தியா''  (Atma nirbhar Bharath Package ) என்ற தொகுப்பின் கீழ் பல அறிக்கைகள் உருவாக்கப்பட்டன. இந்த கட்டமைப்பைத் துவக்குவதற்காகவும், பாதுகாப்பிலும் விண்வெளித் துறையிலும் மேலோங்கிய நாடுகளில் இந்தியாவைக் கொண்டு வருவதற்காகவும், பாதுகாப்பு அமைச்சகம், வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும...

1000 கோடி ஊழல் PM kissan திட்டம் முறைகேடு

Image
பிரதமரின் கிசான் திட்டத்தில் ஊழல் ? விவசாயம் அல்லாதவர்கள் திட்டத்தில் இணைந்து எப்படி ?  பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித்தொகை கிசான் திட்டத்தில் இணைந்து உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும். கிசான் திட்டத்தில் இணைய முதல் தகுதி விவசாயியாக இருக்க வேண்டும். விவசாய நிலம் உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும். விவசாயிகள் வைத்துள்ள நிலத்தின் அதிகபட்ச வரம்பு விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். கிசான் திட்டத்தில் இணையும்போது விவசாயி பற்றிய அனைத்து தகவல்களையும் விவசாய நிலங்களையும் உள்ளீடு செய்தால் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும். எளிமையான விண்ணப்பிக்கும் வசதி: கிசான் திட்டத்திற்கு என தனியாக வலைதளம் உள்ளது. இதில் விவசாயிகள் தாமாக தங்களது தகவல்களை பதிவேற்றி விண்ணப்பித்துக் கொள்ள முடியும். இந்தத் திட்டம் மிகவும் வெளிப்படை தன்மையானது நாம் விண்ணப்பித்த படிவத்தின் செயல்பாடுகள் அனைத்தைய...

இ பாஸ் இனி தேவையில்லை e pass latest news

Image
மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லையா ? மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவை தொடங்கலாமா ? மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வெளியிட்ட இனிப்பு செய்தி ?  வணக்கம் நண்பர்களே கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை தடுக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதில் பொது சேவைகள் முடக்கம் மற்றும் 144 தடை உத்தரவு போன்ற பல தடுப்பு நடவடிக்கைகள் கொரோனா நோய்த்தொற்று சமூக பரவலாக மாறுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் நிறைய விதிக்கப்பட்டன. தற்பொழுது மக்களுக்கு தனிமனித இடைவெளி கடைபிடிப்பது மற்றும் தூய்மையாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு வர தொடங்கியதால் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இ பாஸ் நடைமுறை மற்றும் பொதுப் போக்குவரத்து தொடங்குவது தொடர்பான செய்தியை வெளியிட்டது. இந்த செய்தி அனைத்து மக்களுக்கும், நீண்ட தூரம் வேலை செய்வோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரியான கா...