தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள். அம்மா அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok அப்...
astronaut-pencil-drawing
- Get link
- X
- Other Apps
Hello kids today you're going to learn how to draw an astronaut with space suit. Its easy to complete astronaut sketch step by step. If you want to see our other drawings ,check drawings page in our website or click this. Okay lets start our drawing steps...
Step 1:
Take white paper and graphite pencil. Draw oval shape on your paper, it is a space suit helmet section. draw small circle as shown in the picture , as well as draw other lines on the helmet section as shown in the picture.
Step 2:
Draw an astronaut top body section and hands like this. Then draw belt as shown.
Draw an astronaut full body section. He wear space suit with oxygen cylinder, draw it as shown below picture.
Step 4:
Now darken your drawn picture. our next step is shading, so darken your drawing for clearance.
Shade darkly the helmet section, neglect the objects you drawn on the helmet alone. now astronaut head section is over.
Shade lightly on astronaut space suit. Now you are completed the drawing of an astronaut successfully. Lets meet on other cool drawing, Bye.
![]() |
astronaut-pencil-drawing |
Thank you for visiting...
- Get link
- X
- Other Apps
Comments
Popular posts from this blog
Bharathiyar drawing for kids
#Salute our freedom fighter Subramaniya Bharathiyar. #He is pride of our nation. He wrote poems for freedom fight. #His part of national freedom work is unforgettable. #We are happy to share our hero. #He done more work for women freedom and their education... # RiyAshoK shades அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்... அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே... -மகாகவி பாரதியார். நன்றி மீண்டும் வருக...
Tamil kavithai collection for all relationship
தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள். அம்மா அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok அப்...
News paper, hope, god Tamil kavithai
தமிழ் கவிதைகள் இந்த கவிதையில் நட்பு, காதல், விரும்பிய ஒருவரின் பிரிவு ஆகிய தலைப்புகளில் கவிதைகள் எழுதியுள்ளேன். படித்து தங்களுக்கு நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். செய்தித்தாள் வீட்டு விஷயங்கள் கூட அறிந்து கொள்ள அனுமதிக்கப்படாத எனக்கு... உலக விஷயங்களை பரிச்சயம் ஆக்கினாய்... இருண்டு கிடந்த அறிவின் அறைகளில் அறிவென்னும் ஒளி ஏற்றினாய்... காண்பவர் கண்களுக்குக் காகிதமாய்த் தெரிந்தாலும்... உன்னைக் களைபவர் கண்களுக்குக் கோபுரம் ஆகிறாய்... அறிவிலியும் ஞானியானான் உன்னால்... விளக்கின் ஒளியில் பயிலும் மாணவர்களுக்கு... என்றும் நீ அணையா விளக்கே...! Poet - riyashok நம்பிக்கை கோபுரங்கள் சாய்ந்தாலும் சாய்வதில்லை... வானம் வீழ்ந்த போதும் வீழ்வதில்லை... கடல் நீர் வற்றினாலும் வற்றுவதில்லை... நெருப்பாலும் அழிவதில்லை... நீராலும் அணைவதில்லை... தோற்றாலும் துவண்டு விடுவதில்லை... நம்பிக்கை...! Poet - riyashok கடவுள் கோவில்களும்... கோபுரங்களும்... அலங்காரங்களும்... ஆடைகளும்... ஆபரணங்களும்... நம்பிக்கைகளும்... மூடநம்பிக்கைகளும்... வேண்டுதல்களும்... காணிக்கைகளும்... படைத்தவன...
very nice
ReplyDelete