Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Easy Elephant pencil drawing

"ஆங்கில எழுத்துக்களுடன் வரைபடம் கற்கலாம் வாங்க குழந்தைகளே"

Easy elephant drawing for kids, elephant, kids drawing, E-elephant
E-ELEPHANT 

படி 1:

முதலில் பென்சிலால் யானையின் முகத்தை கீழே உள்ளதுபோல் வரைய வேண்டும்.



படி 2:
அடுத்ததாக யானையின் காதுகளை வரைய வேண்டும்.


படி 3:
தற்போது யானையின் கால்களை வரைய வேண்டும். 


படி 4:
யானையின் பின்னங்கால் மற்றும் தும்பிக்கையை வரைய வேண்டும்.


படி 5:
அடுத்ததாக யானையின் கண்களை வரைய வேண்டும் 


படி 6:
யானையின் முழு உருவமும் தற்போது வரைந்து விட்டீர்கள். உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்து யானையின் மீது தீட்ட வேண்டும்.






Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Anti-Child labor drawing