Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Apple drawing for kids

"ஆங்கில எழுத்துக்களுடன் வரைபடம் கற்கலாம் வாங்க குழந்தைகளே"

A- Apple

Apple drawing, Apple,


படி 1:

படத்தில் உள்ளது போல ஒரு வில்லை வரைய வேண்டும்.


படி 2:
வட்ட வடிவ வில்லின் இரு முனைகளையும் கீழே உள்ளதுபோல் இணைக்க வேண்டும்.


படி 3:
ஆப்பிள் மேற்புறம் சிறிய கோடு ஒன்று வரைய வேண்டும்.

படி 4:
வரைந்த கோட்டின் மீது ஆப்பிள் காம்பு பகுதியை வரைய வேண்டும்.

படி 5:
ஆப்பிள் இலையை கீழே உள்ளதுபோல் வரைய வேண்டும்.


படி 6:
ஆப்பிள் பழத்தை படத்தில் உள்ளவாறு வரைந்த பின்னர் வண்ணம் தீட்ட வேண்டும். வண்ணம் தீட்ட சிவப்பு நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தை பயன்படுத்தவும்.


படி 7:
படத்தில் உள்ளதுபோல் ஆப்பிள் இலைகளுக்கு பச்சை நிறத்தில் வண்ணம் தீட்ட வேண்டும்.


படி 8:
ஆப்பிள் பழத்தின் காம்பு பகுதிக்கு மெரூன் நிறத்தை பயன்படுத்தலாம்.

படி 9:
இலையின் மீது நரம்புகளை வரைந்த பின்னர் அழகான ஆப்பிள் வரைபடம் நிறைவுபெறும்.












Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Anti-Child labor drawing