தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள். அம்மா அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok அப்...
Pandemic drawing competition 2021 result
- Get link
- X
- Other Apps
மாணவர்கள் அனைவரும் வணக்கம். நாம் நடத்திய போட்டியில் அதிகளவில் மாணவர்கள் பங்கேற்காதது சற்று வருத்தமாக உள்ளது. இருப்பினும் போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு நன்றி.
போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்
வேதஸ்ரீ (3 ம் வகுப்பு)
மைசூர்.
இரண்டாம் இடம் பெற்ற மாணவர்:
தஸ்வின் (3 ம் வகுப்பு)
தமிழ்நாடு.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களிலும் உங்கள் திறன் மேம்படட்டும்.
கொரோனா தொற்று திரிபு அதிகளவில் பரவுவதால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
RiyAshoKshades
- Get link
- X
- Other Apps
Popular posts from this blog
Bharathiyar drawing for kids
#Salute our freedom fighter Subramaniya Bharathiyar. #He is pride of our nation. He wrote poems for freedom fight. #His part of national freedom work is unforgettable. #We are happy to share our hero. #He done more work for women freedom and their education... # RiyAshoK shades அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்... அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே... -மகாகவி பாரதியார். நன்றி மீண்டும் வருக...
Anti-Child labor drawing
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின வரைபடம்: வணக்கம் நண்பர்களே, ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவர்கள் தங்கள் வீட்டில் உள்ள வறுமையால் வேலைக்கு செய்கிறார்கள். இதனை தடுக்க அரசு சட்டம் இயற்றி காத்துவருகிறது. இருப்பினும் லாப நோக்கில் சிறுவர்களை அடிமையாக்கி வேலைவாங்கும் குற்றவாளிகள் இன்றும் உள்ளனர். அவர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்டு கல்வி கற்க வைப்பது அரசின் பணி. இதனை நினைவுபடுத்த குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. RiyAshoK shades Learn By this affiliate link god bless you: Drawing class: https://86c79drsjdvhwl9kk90q0olwbf.hop.clickbank.net/ Piano class : https://1c5cefklmqo8yybdl3xi5yvkak.hop.clickbank.net/
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.