Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

How to draw penguin easily

How to draw penguin easily step by step:



step 1:
பென்குவின் உடலமைப்பை பென்சிலால் கீழே உள்ளவாறு வரையவும்.



step 2:
பென்குவின் பறவையின் தலை மற்றும் மூக்கு பகுதிகளில் வண்ணம் தீட்டுங்கள்.

step 3:

பென்குவின் இறக்கைகளை வண்ணம் தீட்டுங்கள்.

step 4:

பென்குவின் உடலின் அடிப்பகுதியில் வண்ணம் தீட்டுங்கள்.

Step 5:

பென்குவின் பாதம் மற்றும் உடல் முழுவதும் வண்ணம் தீட்டுங்கள்.

அழகிய பென்குவின் எளிதாக வரைந்து முடிந்தது. பென்குவின்கள் மடகாஸ்கர் பகுதியில் வாழ்கிறது. பென்குவின் பாலூட்டி வகையைச் சார்ந்தது. 

RiyAshoKshades


 

Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai